×

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

குமரி: ஆயுத பூஜையையொட்டி தோவாளை மலர் சந்தைக்கு சுமார் 250 டன் பூக்கள் வந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்ற வாடாமல்லி இன்று 100 ரூபாய்க்கும் கேந்தி 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்தி 150 ரூபாயில் இருந்து 250 ரூபாய்க்கும், ரோஜா 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Thowali ,market ,Kumari ,Dovalai flower market ,Ayudha Puja ,Thovalai flower ,
× RELATED கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில்...