×

கரூரில் கொலை செய்ய காத்திருந்த கும்பல் கைது..!!

கரூர்: கரூரில் அடிதடி தகராறில் ஒரு கும்பலை கொலை செய்ய காத்திருந்த, மற்றொரு கும்பல் ஆயுதங்களுடன் பிடிபட்டது. ஆயுதங்களுடன் பிடிபட்ட 7 ஆண்கள், 2 பெண்கள் என 9 பேரை -கைது செய்து கரூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 8 அரிவாள்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கரூரில் கொலை செய்ய காத்திருந்த கும்பல் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பாசி படிந்துள்ள தண்ணீர் தொட்டி