×

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான united nation interagancy task force award விருது அறிவித்துள்ளது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

The post தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,UN ,Chennai ,
× RELATED போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை...