பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு வழக்கு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு வழக்கு..!!

சென்னை: பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக திரைப்பட இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம் குறித்த அவதூறு கருத்து தொடர்பாக திருச்சியில் பதியப்பட்ட வழக்கில் நேற்று மோகன் கைதாகி விடுதலை ஆனார். பழனி முருகன் கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் இயக்குனர் மோகன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு வழக்கு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: