திருத்தணி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி!!

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த விடியங்காடு புதூர்மேடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மகேந்திரன், உசேன் ஆகியோரின் உடல்களை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

The post திருத்தணி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: