தமிழகம் திருத்தணி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி!! Sep 24, 2024 திருத்தணி திருவள்ளூர் புதூர்மேடு மகேந்திரன் உசைன் சோளிங்கர் அரசு மருத்துவமனை திருவள்ளூர்: திருத்தணி அடுத்த விடியங்காடு புதூர்மேடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மகேந்திரன், உசேன் ஆகியோரின் உடல்களை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. The post திருத்தணி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி!! appeared first on Dinakaran.
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, தங்கம் தரச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்!
சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிரடியாக உயர்ந்த பருவக்கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம்
பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை! சமரசம் செய்து கொண்டதால் நடிகை திரிஷாவின் வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்
தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வழிவகை செய்யும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2,119 கோடி கடனுதவி