தமிழகம் குற்றம் உலக வங்கி பொது மேலாளருக்கு மிரட்டல்: முன்னாள் ஊழியரிடம் விசாரணை Sep 04, 2024 உலக வங்கி சென்னை சுனில் குமார், எஸ். எம். எஸ் வாஞ்சிநாதன் தின மலர் சென்னை: உலக வங்கி சென்னை பொது மேலாளர் சுனில் குமாருக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ், எஸ்.எம்.எஸ் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி முன்னாள் ஊழியர் வாஞ்சிநாதனை பிடித்து தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post உலக வங்கி பொது மேலாளருக்கு மிரட்டல்: முன்னாள் ஊழியரிடம் விசாரணை appeared first on Dinakaran.
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு
சட்டீஸ்கரில் நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் உட்பட 14 பதக்கங்கள் குவிப்பு: வீரர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு பிஎஸ்என்எல் – உற்பத்தியாளர் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நெல்லைக்கு கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு