விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வெள்ளத்தில் 4 ரத வீதிகளில் தேர் ஊர்ந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

The post விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: