ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்கும் விதமாக டாடா நிறுவனத்துக்கு புதிய சேட்டிலைட் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை ஏன் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரச உடனே வழங்க வேண்டும். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே பாலம் அமைக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒன்றிய நிதி அமைச்சர் தமிழராக இருந்தும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளார் : திமுக எம்.பி. சண்முகம் ஆவேசம் appeared first on Dinakaran.