வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம்

புபனேஷ்வர் : வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே என்று ஒடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தையை கவனிப்பது தாயின் பொறுப்பாக இருக்கும் போது, விடுப்பு அவசியமாகிறது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

The post வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: