கேரளாவில் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திருவனந்தபுரம் : தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் கேரளாவில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் NDRF வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் முக்கிய நகரங்களில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 30 பேர் கொண்ட 9 குழுக்கள் முகாமிட்டுள்ளது.

The post கேரளாவில் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: