வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா?: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு

மும்பை: வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகாருக்கு ஏர்டெல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற புகார் கூறப்படுகிறது. ஏர்டெல் அமைப்புகளில் எந்த விதிமீறலும் இல்லை; முழுமையான விசாரணை நடப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

The post வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா?: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: