இதுகுறித்து பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறும் போது, ‘’நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு 19ம் தேதி பூ மார்க்கெட் வழக்கம்போல் இயங்கும். எனவே சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதியில் இருந்து பூக்கள் வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்லலாம். 19ம் தேதி பூ மார்க்கெட் விடுமுறை என்று பொய்யான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என்றார்.
The post கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம் தேதி வழக்கம்போல் செயல்படும்: சங்க துணைத் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.