கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நாகை: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 12 வழித்தடத்தில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

The post கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: