5 கிலோ கஞ்சா பறிமுதல் -இருவர் கைது


தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் உள்ள எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசாரின் வாகன சோதனையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த ராகேஷ்பாய், படுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post 5 கிலோ கஞ்சா பறிமுதல் -இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: