பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

சென்னை : காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக நிர்வாகிகள் 50 பேர் கூண்டோடு விலகி திமுகவில் இணைத்தனர்.பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த 50 நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகினர். ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்.

The post பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: