இது தொடர்பாக பேராமங்கலம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து பிரேமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குன்னம்குளம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரேமனுக்கு 3 ஆயுள் தண்டனையுடன், 10 வருடம் கடுங்காவல் சிறையும், ₹3.40 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் ஆயுள் முழுவதும் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.