தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு..!! Nov 30, 2023 காஞ்சிபுரம் Sembarambakkam காலச்செல்வி செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் தின மலர் காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சியர் கலைச்செல்வி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏரியில் உள்ள நீர் இருப்பு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். The post செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.
மக்களுடன் முதல்வர் திட்டம்.. மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
“வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?” : ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!
வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்