பணிமனை அலுவலங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது. குடிநீர் வரி, கட்டணங்கள், காசோலை, வரைவோலைகளாக செலுத்தும் வகையில் நுகர்வோரின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் பெட்டிகள் வைக்கப்படும். டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அக்.1 முதல் குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது :சென்னை குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.