தமிழகம் கனமழை எச்சரிக்கை; வெள்ளியங்கிரி மலையேற தடை: வனத்துறை May 25, 2025 காட்டில் கோவாய் வனத்துறை?: பொது வில்யாங்கிரி கோவாய் மாவட்டம் சிலியங்கிரி வில்லியங்கிரி தின மலர் Ad கோவை: கோவை மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற 2 நாட்கள் வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டது. The post கனமழை எச்சரிக்கை; வெள்ளியங்கிரி மலையேற தடை: வனத்துறை appeared first on Dinakaran.
கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் 4-வது நாளாக பற்றி எரியும் தீ: கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல திட்டம்
சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு; நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்பதை அங்கீகரிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு
கீழடி ஆய்வுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை ஏற்க மறுக்கும் வன்மம்: ஒன்றிய அமைச்சர் செகாவத்துக்கு முத்தரசன் கண்டனம்
கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட்: தமிழ்நாட்டில் 723 பேர் தேர்ச்சி
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதே தமிழ்நாட்டின் ஸ்டைல்: முதல்வர் கருத்து