தமிழகம் கனமழை எச்சரிக்கை; வெள்ளியங்கிரி மலையேற தடை: வனத்துறை May 25, 2025 காட்டில் கோவாய் வனத்துறை?: பொது வில்யாங்கிரி கோவாய் மாவட்டம் சிலியங்கிரி வில்லியங்கிரி தின மலர் Ad கோவை: கோவை மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற 2 நாட்கள் வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டது. The post கனமழை எச்சரிக்கை; வெள்ளியங்கிரி மலையேற தடை: வனத்துறை appeared first on Dinakaran.
கேரள கடல் பகுதியில் 2வது கப்பல் விபத்து குமரி கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் அதிகரிப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் விருதுகள் மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கவுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி
சென்னையில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான e-Transit Pass இணையம் வழியாக மட்டுமே வழங்கப்படும்: சென்னை ஆட்சியர்
திருவண்ணாமலையில் இன்று வைகாசி மாத பவுர்ணமி அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்: ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்