- விக்ரமாசிங்கபுரம் பேருந்து நிலையம்
- நெல்லா
- சோரிமுத்து
- Wickramasingapuram
- நிலையம்
- நெல்லா மாவட்டம்
- சோரிமுடு
நெல்லை: நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் சொரிமுத்து(30) என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல், சொரிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
