×

அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என பேசியுள்ள கட்சித் தாவல் வல்லுநர் நிர்மல்குமார்: திமுக விமர்சனம்

சென்னை: காவிரி தொடர்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறக்கம் கலைந்து திருவாய் மலர்வது எப்போது..? என ரகுபதி கேள்வியெழுப்பியுள்ளார். மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் தவெக அரசு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது. அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திமிராக பேசியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Tags : Nirmal Kumar ,Dimuka Review ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Ragupati ,Minister ,Nirmal Kumar Timirah ,
× RELATED பீகாரின் பங்கிப்பூர் தொகுதி...