- பிரசாந்த் கிஷோர்
- பங்கிபூர்
- தொகுதி இடைக்கால தேர்தல்கள்
- பீகார்
- திமுகா
- மு. கே.
- ஸ்டாலின்
- சென்னை
- மு. கே. ஸ்டாலின்
- அமோகா
- பங்கிபூர்
சென்னை: பீகாரின் பங்கிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பங்கிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்ததற்கு வாழ்த்துகள். பங்கிப்பூர் தொகுதி மக்களுக்கும் பீகார் மக்களுக்கும் சேவை செய்வதில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்’ என ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
