சென்னை: பாடி வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் வைத்து 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: பாடி வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் வைத்து 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.