×

காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தது திமுக!

சென்னை: காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுத்தாக்கல் செய்தது. காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா பின்பற்றாததால், உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : DIMUKA ,KARNATAKA ,Chennai ,Supreme Court ,Tamil Nadu ,Caviar Commission ,Caviar Water Regulatory Committee ,CWRC ,Kaviri ,
× RELATED மேகதாது விவகாரம் தொடர்பாக...