கேரள- இடுக்கி மாவட்ட அடூர் மலைப்பகுதியில் நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு

கேரள: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: