×

மருத்துவக் கல்வி இயக்குநராக லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ்நாடு அரசு ஆணை

​சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டர் லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநராக உள்ள டாக்டர் வி.லோகநாயகி இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பதவியின் முழு பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Lokanayaki ,Tamil Nadu Government ,Chennai ,Dr. ,
× RELATED காவிரி விவகாரத்தில் வாதத்தை எடுத்து...