×

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பு!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கட்டண தரிசனம் மாலை 6.30 மணி வரை மற்றும் பொது தரிசனம் மாலை 7 மணி வரை மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Tags : Trincomalpur Temple ,Trinchendoor temple ,
× RELATED பழநி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கில்...