நீட் வினாத்தாள் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் ஆணை!

டெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் வினாத்தாள் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் ஆணை விடுத்துள்ளது . வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து டெல்லி, உத்தரபிரதேசம் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Related Stories: