மாநிலங்களவையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா மீண்டும் நோட்டீஸ்!

டெல்லி: நீட் தேர்வு ரத்து குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், அவையின் மற்ற அலுவல்களை நிறுத்திவிட்டு நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்; மேலும், நீட் தேர்வால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: