தமிழகம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு Jul 24, 2026 மணப்பாறை திருச்சி மாவட்டம் திருச்சி வடிவேல் மஞ்சுளா திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மதுரை சோழவந்தான் ரயில் நிலையில் இந்தி எழுத்துகளை அளித்த வழக்கறிஞர் கைது
குஜிலியம்பாறை வார்டுகளில் தான் இந்த அவலம் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பாதிப்பு
கூட்டணி கட்சி மந்திரிக்கு முக்கியத்துவம் அரசு விழாவை புறக்கணித்த தவெக அமைச்சர்: 1 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்