×

கடுமையான வெப்பம் காரணமாக மதிய நேரத்தில் பணி செய்ய முடியாமல் தவிக்கும் தொழிலாளிகள்

 

அரியலூர், ஜூலை 23: கோடை வெப்பத்தின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனல் காற்றுடன் கூடிய வெப்பம் நிலவியது.

Tags : Ariyalur ,
× RELATED செந்துறை அருகே முள்ளுக்குறிச்சி...