சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 2,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பையில் இருந்து போதை மாத்திரை வாங்கி வந்து விற்பனை செய்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 2,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பையில் இருந்து போதை மாத்திரை வாங்கி வந்து விற்பனை செய்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.