×

தூத்துக்குடியில் போலீஸின் சித்திரவதைக்கு மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது: கனிமொழி எம்.பி

சென்னை: நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியில் காவல் துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது என்று கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சரும் அமைச்சர்களும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றதால், தமிழ்நாட்டில் இன்று ‘அரசு’ இயங்குகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம் என்று கனிமொழி கூறியுள்ளார்.

Tags : Tuticorin ,Kanyla ,M. ,Chennai ,Kanimozhi ,Tuthukudi ,Nagarkoville ,Tamil Nadu ,
× RELATED மனமகிழ் மன்றங்கள் குறித்து அறிக்கை...