- பிரசாந்த்
- தேவ்சம்போர்ட்
- சபரிமலை
- கோவில்
- திருவனந்தபுரம்
- சபர்மதி அய்யப்பன் கோயில்
- சிறப்பு புலனாய்வு நிறுவனம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் பிரசாந்தை கைதுசெய்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
