×

மனமகிழ் மன்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மனமகிழ் மன்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறை, காவல் துறை, மதுவிலக்கு துறை கூட்டாக அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதவருக்கு எவ்வாறு மது விற்பனை செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Tags : High Court ,Madurai ,Revenue Department ,Police Department ,Prohibition Department ,
× RELATED மேகதாது பிரச்சனையில் முதலமைச்சர்...