×

எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக 3-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது

எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக 3-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. நீட் விவகாரம் உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சிகள் அமளியால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : NEET ,
× RELATED தீவிரமடையும் போராட்டம்:...