×

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எப்போதும் விவாதத்திற்கு தயார்: ஒன்றிய அமைச்சர் உறுதி

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எப்போதும் விவாதத்திற்கு தயார் என மக்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் நிலையில் முதல் நாளில் இருந்தே விவாதத்திற்கு தயார் என்று தான் கூறி வருகிறோம் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Tags : Parliament ,Union ,Delhi ,Lok Sabha ,Parliamentary Affairs Minister ,Kiren Rijiju ,
× RELATED 17 மாணவிகளின் போட்டோக்களை ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த மாணவர் கைது