×

அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் பாக். பிரதமர் ஷெரிப்புடன் ஈரான் குழு பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக மேற்கு ஆசியாவில் நிலைமை மோசடைந்துள்ளது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்களை நிறுத்தி இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர் நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று முன்தினம் மாலை பாகிஸ்தான் வந்தடைந்தனர். நேற்று இஸ்லாமாபாத் சென்ற உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மற்றும் ஈரான் உயர்மட்டக் குழுவை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி வரவேற்றார்.

Tags : Pakistan ,Iran ,PM ,Sharif ,US ,Islamabad ,West Asia ,
× RELATED சிங்கப்பூரில் வைரத்தை திருடி வசமாக சிக்கிய 2 இந்தியர்கள்!