சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வயதான தம்பதி அடித்துக் கொலை

 

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வயதான தம்பதி அடித்துக் கொலை செய்துள்ளனர். குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியில் ஜெயராமன்-அமராவதி தம்பதி அடித்துக் கொலை செய்த மர்மநபர்கள் தோடு, மூக்குத்தியை திருடிச் சென்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: