சென்னை: அமைச்சர் நிர்மல்குமார் என் மீது பொத்தாம்பொதுவாக குற்றம்சாட்டுகிறார். ஆதாரமின்றி எதையும் சொல்லக் கூடாது. ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என்று முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். பழனியில் நில முறைகேடு தொடர்பாக தெரியாம பத்திரப்பதிவு நடந்துச்சு எதார்த்தமா நடந்ததுனு சொன்னா ஏத்துக்க முடியாது. நிர்மல்குமார் பொறுப்பு வகிக்கும் சட்டத்துறையிலேயே பிரச்சனை உள்ளதாக அவரது கட்சிக்காரர் கூறியுள்ளார்
