×

பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை

திண்டுக்கல்: பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags : CPCID ,Palani ,Press Office ,Dindigul ,CBCID ,Palani Press Office ,
× RELATED டெல்லியில் சிஜேபி அமைப்பின்...