தமிழகம் லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு Jul 17, 2026 சென்னை மதுரை பிரவீன் குமார் சென்னை: சென்னை மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக்கில் சென்ற இளைஞர் மோதி உயிரிழந்தார். பிரவீன் குமார் (27) என்பவர் உயிரிழந்த நிலையில், லாரி ஓட்டுநரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்: தியாகிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் அறிக்கை
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அதிகாரிகளுடன் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தமிழ் வளர்ச்சித்துறை குறித்து ஆலோசனை
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் வழங்கக் கூடாது: கோயில் நிர்வாகம் மனு தாக்கல்
மாத்தூர் பகுதியில் இரவில் தொடர்ச்சியாக 4 மணி நேரம் மின்தடை மக்கள் சாலை மறியல்: சுங்கச்சாவடியை முற்றுகை: அரசுக்கு எதிராக கோஷம்
இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சிக்கினர்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பைக் பறிமுதல்
கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே கட்டுமான கழிவுகளால் 75 சதவீதம் தூர்ந்துள்ள பக்கிங்காம் கால்வாய்: வடசென்னைக்கு வெள்ள அபாயம்