தமிழகம் பெரம்பூரில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு Jul 17, 2026 பெரம்பூர் சென்னை இட்லி ஜெயராமன் பெரம்பூர் சென்னை: பெரம்பூரில் மின்சாரம் தாக்கி இட்லி மாவு கடை உரிமையாளர் ஜெயராமன் (67) உயிரிழந்தார். மாவு அரைப்பதற்காக கிரைண்டர் சுவிட்சை போட்டபோது ஜெயராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு விஐபிக்களுக்கு தொடர்பு? பதிவுத்துறை அதிகாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி அதிரடி விசாரணை
உணவகத்துடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ மது விற்பனைக்கு அரசு திட்டம்? சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு! எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் மட்டும் இல்லாமல் நான்காவதாக அறிவியல் தமிழையும் படிக்கவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
காவல்துறை விஜய் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ரீல்ஸ் மாஃபியா கட்டுப்பாட்டில் உள்ளதா?: அப்பாவு கேள்வி
நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்: டிடிவி தினகரன்