×

புழல் சிறைக் கைதி மரணம் – உறவினர்கள் போராட்டம்

 

சென்னை: புழல் சிறைக் கைதி பாலாஜி உயிரிழந்த விவகாரத்தில் சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாலாஜியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் நேற்று பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.

Tags : Puzhal Prison ,Chennai ,Balaji ,Selaiyur police station ,Inmate ,
× RELATED சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர்...