×

பிறப்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்தவொரு பாகுபாடும் அரசியலமைப்புக்கு முரணானது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

 

மதுரை: பிறப்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்தவொரு பாகுபாடும் அரசியலமைப்புக்கு முரணானது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவக் கொள்கையை மீறுவதும் ஆகும். இந்துக்கள் தகன மேடை அனைத்து சாதியினரின் பயன்பாட்டிற்குமானதாக இருக்க வேண்டும். ஒரு உள்ளாட்சி அமைப்பின் எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி அமைப்பு இடத்தில் அடக்கம் செய்ய முடியாது. பொம்மையகவுண்டன்பட்டியில் இறப்பவர்களின் உடல்களை சுக்குவாடன்பட்டி தகன மேடையில் தகனம்செய்ய அனுமதி கோரி தேனியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

Tags : Madurai ,Court ,Hindus ,
× RELATED சென்னை வேளச்சேரி மேம்பாலம் அருகே...