×

நாகர்கோவில் சிறை மரணம்: சக கைதிகள் 8 பேர் கைது

நாகர்கோவில் சிறையில் குட்கா விற்றதாக கைதான சபரிவர்மன் (34) உயிரிழந்த சம்பவத்தில், அவர் சக கைதிகளால் கட்டி வைத்துத் தாக்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகியதை அடுத்து, 8 கைதிகளைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிறை சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nagarko ,Sabarivarman ,
× RELATED முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக...