×

மின்வாரிய அதிகாரிகள் நாளை முதல் தலைமையகத்தில் ஆஜராக வேண்டும்: மின்வாரியம் அறிவிப்பு

 

சென்னை: மின்வாரிய அதிகாரிகள் நாளை முதல் தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று கண்காணிப்பு, செயல் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அவசர சூழ்நிலைகளை தவிர, வாரிய பணியாளர்களுக்கு விடுப்பு இல்லை. தடையற்ற மின் உற்பத்தியை உறுதிசெய்ய வேண்டும். “பிரதான நுழைவாயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிக்க வேண்டும்.

Tags : Chennai ,Electricity Board ,
× RELATED சப்தகன்னியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா