- பெருந்தலிவார் காமராஜர்
- நம்முடைய பிரதாவரின் இடைமுகம்.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- பெருந்தலைவர் காமராசர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- திமுகா
- ஸ்டாலின்
சென்னை; தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர். பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர் “இவ்வாறு கூறியுள்ளார்.
