தமிழகம் சாலையோர புளியமரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி Jul 14, 2026 கரியந்தல் திருவண்ணாமலை - வேலூர் சாலை சரவணன் திருவண்ணாமலை – வேலூர் சாலையில் காரியந்தல் என்ற இடத்தில் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி, சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியதில் ஓட்டுநர் சரவணன் (42) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளை புதிய அரசும் தொடர வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது என்?: கனிமொழி கேள்வி