சென்னை: தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வழக்கு தொடர்ந்துள்ளார். மார்ட்டின் நடத்தி வரும் 7 நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளதை மறைத்து வேட்புமனு தாக்கல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. லால்குடி தொகுதியில் லீமாரோஸ் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
- லால்குடி அதிமுக
- லீமா ரோஸ்
- உயர்நீதிமன்றத்தில்
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- லால்குடி
- அஇஅதிமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுக
- பரிவல்லால்
- மார்ட்டின்
